News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு – மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் தேர்வெழுதினர் 

Web Team by Web Team
November 11, 2018
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு – மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் தேர்வெழுதினர் 
Share on FacebookShare on Twitter

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்- 2 தேர்வு இன்று நடைபெற்றது.

காலியாக உள்ள ஆயிரத்து 199 பணியிடங்களுக்கு, மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆண்கள் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேரும், பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 268 மையங்களிலும், சென்னையில் 248 மையங்களிலும் இந்த எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

 

Tags: newsj
Previous Post

 கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மாவட்ட நிர்வாகத்திற்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்

Next Post

சத்தீஷ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது – நக்சல் பாதிப்புக்கு உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு 

Next Post
சத்தீஷ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது – நக்சல் பாதிப்புக்கு உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு 

சத்தீஷ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது - நக்சல் பாதிப்புக்கு உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு 

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist