News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பயின்ற ஆசிரியரிகளிடம் ஆசி பெற்றனர்

Web Team by Web Team
March 3, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பயின்ற ஆசிரியரிகளிடம் ஆசி பெற்றனர்
Share on FacebookShare on Twitter

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் பயின்ற இலவச பயிற்சி மையத்தில் பணி நியமன ஆணையுடன் ஆசி பெற்றனர்

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. 2013-14 ஆம் ஆண்டில் மாவட்ட நூலகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில், ஏழை, எளியோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் இந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்களில் 43 பேர் தேர்வாகினர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளரிடமும், நூலக அலுவலரிடமும் பணி நியமன ஆணையுடன் சென்று ஆசி பெற்றனர். மேலும் தங்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைத்து கொடுத்து உதவிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்

Tags: குரூப்-4 தேர்வு
Previous Post

முட்டைகோஸை தாக்கும் புதுவித நோய்: விவசாயிகள் வேதனை

Next Post

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சம்செளதா ரயில் சேவை இன்று தொடக்கம்

Related Posts

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு சம்மன் அனுப்ப திட்டம்
TopNews

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு சம்மன் அனுப்ப திட்டம்

March 2, 2020
குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
TopNews

குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

February 7, 2020
குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது: அமைச்சர் ஜெயக்குமார்
TopNews

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

January 30, 2020
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
TopNews

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

July 14, 2019
Next Post
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சம்செளதா ரயில் சேவை இன்று தொடக்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்செளதா ரயில் சேவை இன்று தொடக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version