சென்னை கோபாலபுரத்திலுள்ள பண்ணை பசுமை காய்கறி கடை மற்றும் அமுதம் பொருள் சிறப்பு அங்காடிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெங்காய பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post