News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Web Team by Web Team
May 29, 2021
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share on FacebookShare on Twitter

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா உயிர்கொல்லி உலகத்தையே ஆட்டிப்படைத்து வந்தாலும், கடந்த ஒரு மாத காலமாக ஒருவித அச்ச உணர்வோடு வாழ்கின்ற சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை சராசரியாக 20 விழுக்காடு உள்ளதாகவும், இதில் மேற்கு மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் மேலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மே 27ஆம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 361 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையும், அதில் 11 ஆயிரத்து 584 நபர்கள் மேற்கு மண்டலத்தை சேர்ந்தாவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்து 734 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதையும், கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.
மொத்தம் ஏற்பட்ட 474 மரணங்களில், மேற்கு மண்டலத்தில் மட்டும் 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசு மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 நோய்த்தொற்றின் வேகத்திற்கு ஏற்ப அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ள அவர்,
 ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்றால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: AdmknewsjnewsnowopsTamilnadu
Previous Post

யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டமாக 1,000 கோடி நிதி!

Next Post

எதிர்க்கட்சி தலைவர் கேள்வியால் செயல்பாட்டுக்கு வந்த சிகிச்சை மையம்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
அரசியல்

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

September 22, 2023
Next Post
எதிர்க்கட்சி தலைவர் கேள்வியால் செயல்பாட்டுக்கு வந்த சிகிச்சை மையம்

எதிர்க்கட்சி தலைவர் கேள்வியால் செயல்பாட்டுக்கு வந்த சிகிச்சை மையம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version