சர்ச்சைக்குரிய கருத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியாது: முதலமைச்சர்

தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Exit mobile version