மே 2 முதல் முழு ஊரடங்கா? தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ பதில்

வாக்கு எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். ஊரடங்கு தொடர்பாக அரசு தான் முடிவெடுக்கும் என்று 

தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். 

 

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version