தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி: ஆளுநர் புகழாரம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் “காந்தி கதா” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தீண்டாமையை ஒழிக்க கடுமையான உழைத்தவர் காந்தி என்று புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர். சோபனா ராதா கிருஷ்ணன், காந்தியின் வரலாறு மற்றும் காந்திய சிந்தனைகள் குறித்த விரிவுரையை நூற்றுக்கான மாணவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

Exit mobile version