ஜி ஸ்கொயரில் மூன்றாவது நாளாக ரெய்டு..!

திமுகவினருக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் திங்கள் கிழமை ஆரம்பித்த ஐடி ரெய்டு இன்று வரை தொடர்கிறது. அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக திமுக எம் எல் ஏ மோகனின் மகன் கார்த்திக்கின் பங்களாவில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் சபரீசன் மற்றும் உதயநிதி குறித்து பேசிய ஆடியோ வெளியான பிறகு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

முழுவிவரங்களுக்கு காணொளியை சொடுக்கவும்!

Exit mobile version