News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமோக விளைச்சல்

Web Team by Web Team
December 15, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமோக விளைச்சல்
Share on FacebookShare on Twitter

நான்கு ஆண்டுகளாக வறட்சிக்கு பின்னர், ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் மகிழ்ச்சியுடன் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரை தடுக்கும் வகையில் காலிங்கராயன் அணை கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி,காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி கொடுமுடி, அவுடையர்பாளையம் வரை 56 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று காவிரி ஆற்றில் கலக்கின்றது. இதன் மூலம்15 ஆயிரத்து 473 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் கரும்பு, நெல், மஞ்சள், வாழை, கிழங்கு , தென்னை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

காலிங்கராயன் கால்வாயில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி பாசனத்துகாக தண்ணீர் திறக்கபட்டது. இதைதொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம், அக்ரஹாரம் முதல் கொடுமுடி வரை உள்ளிட்ட பகுதியில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளபட்டது. தற்போது நெற் கதிர்கள் விளைந்துள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். காலிங்கராயன் பாசன  பகுதியில் அதிக அளவில் பிபிடி சன்ன ரகம், பொன்னி அரிசி ரகங்களை விவசாயிகள்
பயிரிட்டு உள்ளனர்.

நான்கு ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர், இந்தாண்டு கால்வாயில் இரு போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, அதிக அளவில் விளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், தமிழக அரசுக்கு காளிங்கராயன் பாசன பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

காளிங்கராயன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கும் நாட்களை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Tags: kalingarayan Canal irrigation areaகாலிங்கராயன் கால்வாய்விவசாயிகள் மகிழ்ச்சி
Previous Post

உண்மையான அதிமுகவினர் வேறு அணிக்கு செல்ல மாட்டார்கள் – அமைச்சர் ஓ.எஸ் மணியன்

Next Post

அதிமுக ஏழை, எழிய மக்களுக்கான கட்சி –  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

Related Posts

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி
TopNews

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

June 8, 2019
ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதியால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு
செய்திகள்

ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதியால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு

June 8, 2019
அருணாச்சலபுரத்தில் நல்ல விளைச்சல் தந்துள்ள அகத்திக்கீரை : விவசாயிகள் மகிழ்ச்சி
செய்திகள்

அருணாச்சலபுரத்தில் நல்ல விளைச்சல் தந்துள்ள அகத்திக்கீரை : விவசாயிகள் மகிழ்ச்சி

May 6, 2019
செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்
செய்திகள்

செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

February 22, 2019
குறைந்த நாட்களில் அதிக லாபம் தரும் இயற்கை பப்பாளிகள்
செய்திகள்

குறைந்த நாட்களில் அதிக லாபம் தரும் இயற்கை பப்பாளிகள்

February 9, 2019
விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
செய்திகள்

விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

February 8, 2019
Next Post
அதிமுக ஏழை, எழிய மக்களுக்கான கட்சி –  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக ஏழை, எழிய மக்களுக்கான கட்சி -  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version