Tag: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதியால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு

ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதியால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு

ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதி அதிகரிப்பு நல்ல விலைக் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அருணாச்சலபுரத்தில் நல்ல விளைச்சல் தந்துள்ள அகத்திக்கீரை : விவசாயிகள் மகிழ்ச்சி

அருணாச்சலபுரத்தில் நல்ல விளைச்சல் தந்துள்ள அகத்திக்கீரை : விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் அருணாச்சலபுரத்தில் அகத்திக்கீரை விளைச்சல் சிறப்பாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

விருதுநகர் செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

குறைந்த நாட்களில் அதிக லாபம் தரும் இயற்கை பப்பாளிகள்

குறைந்த நாட்களில் அதிக லாபம் தரும் இயற்கை பப்பாளிகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாழை இலை விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வாழை இலை விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வாழை இலை விற்பனை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள மதுரை மாவட்ட விவசாயிகள், வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தக்காளியில் அதிக மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளியில் அதிக மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக அரசு இலவசமாக வழங்கிய தக்காளி நாற்றுகளால் விளைச்சல் அதிகரித்து, நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist