பார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளிக்கப்பட்டதே தோல்விக்கு காரணம்

பார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளிக்கப்பட்டதே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அவர், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் ஐபிஎல் ஆட்டத்திறனை வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version