News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

Web Team by Web Team
August 18, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
Share on FacebookShare on Twitter

சத்தியமங்கலம் அருகே வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து, வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அரசப்பன் என்ற கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த அரசப்பனுக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்றை சிறுத்தை, கொன்று உண்டு கொண்டிருப்பதை பார்த்த, அரசப்பன் சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து அருகிலிருந்த வனப்பகுதிகுள் சிறுத்தை ஓடி மறைந்தது. அரசப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, தென்னந்தோப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினர். சிறுத்தையை பிடிப்பதற்காக, கூண்டு வைத்து துப்பாக்கியுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: சிறுத்தை
Previous Post

விபத்தில் உயிருக்கு போராடியவர்களிடம் பணம், நகை கொள்ளை: 3 பேர் கைது

Next Post

டிரம்பின் சட்ட மாற்றத்தால், அரியவகை உயிரினங்கள் அழிவை நோக்கித் தள்ளப்படும்

Related Posts

நீலகிரியில் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களைக் கடித்துக் கொன்ற சிறுத்தை
செய்திகள்

நீலகிரியில் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களைக் கடித்துக் கொன்ற சிறுத்தை

September 6, 2019
மோத்தேபாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது
செய்திகள்

மோத்தேபாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

June 13, 2019
ஏழரைமத்திகாடு அருகே கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஆடுகளை வேட்டையாடியது
செய்திகள்

ஏழரைமத்திகாடு அருகே கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஆடுகளை வேட்டையாடியது

April 17, 2019
சிறுத்தை தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பலி
செய்திகள்

சிறுத்தை தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பலி

March 13, 2019
ஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு
செய்திகள்

ஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

February 15, 2019
Next Post
டிரம்பின் சட்ட மாற்றத்தால், அரியவகை உயிரினங்கள் அழிவை நோக்கித் தள்ளப்படும்

டிரம்பின் சட்ட மாற்றத்தால், அரியவகை உயிரினங்கள் அழிவை நோக்கித் தள்ளப்படும்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version