News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

20 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

Web Team by Web Team
August 15, 2019
in செய்திகள், மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
20 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்
Share on FacebookShare on Twitter

காற்றின் வேகம் குறைந்ததால் பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள விசைபடகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரத்தி 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்ததால் விசைபடகுகளுக்கு மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் பாம்பன் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்களின் வலையில் வஜ்ரம், திருக்கை, குமுலா, பாரை மீன்கள் மற்றும் ரிப்பன் மீன் என ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர். 

Tags: மீனவர்கள்
Previous Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி

Next Post

வேடசந்தூரில் ரூ1.90 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 புதிய மேம்பாலங்கள்

Related Posts

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
TopNews

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

July 19, 2021
டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் வேதனை
TopNews

டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் வேதனை

July 5, 2021
மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை
TopNews

மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை

June 4, 2021
வயிற்றில் அடித்த திமுகவினர் – மீனவர்கள் வேதனை
TopNews

வயிற்றில் அடித்த திமுகவினர் – மீனவர்கள் வேதனை

May 24, 2021
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!
TopNews

தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!

March 26, 2021
கொரோனா : 10 நாள்களில் மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் – சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்
TopNews

கொரோனா : 10 நாள்களில் மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் – சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

October 8, 2020
Next Post
வேடசந்தூரில் ரூ1.90 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 புதிய மேம்பாலங்கள்

வேடசந்தூரில் ரூ1.90 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 புதிய மேம்பாலங்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version