கொளுத்தும் வெயிலிலும் எள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

ஜெயங்கொண்டத்தில் கொளுத்தும் வெயிலிலும் எள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிராமாக ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் எள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சாகுபடி செய்த எள்ளை அறுவடை செய்யும் பணியை தற்போது விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எள்ளை அறுவடை செய்த பிறகு, எள்ளை வெயிலில் நன்கு காயவைத்து பின்னர் இங்குள்ள கமிட்டியில் ஏற்றுமதி செய்வோம் எனவும், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version