ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியத்திற்குட்ட ஊரவயல் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாததால், பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !
-
By Web team

- Categories: தமிழ்நாடு
- Tags: besiegedcollectoratefarmersramanathapuram
Related Content
மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
By
Web team
February 14, 2023
முறைகேடாக திமுகவினருக்கு ஏலம் விடப்பட்ட கடைகள் சாலையோர வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!
By
Web team
February 11, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!
By
Web team
February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !
By
Web team
February 7, 2023
ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!
By
Web team
February 7, 2023