திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

Exit mobile version