இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு அசத்தி வரும் விவசாயி

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். ஆறுமுகம் என்ற விவசாயி தனது 4 ஏக்கர் நிலப்பரப்பில் அரைக்கீரை, அகத்திகீரை, வெந்தைய கீரை போன்ற பல வகையான கீரைகளை பயிரிட்டு உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்பி வருகிறார். இயற்கை விவசாயத்தின் முலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாக விவசாயி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version