காரைக்குடி, செட்டிநாடு அரண்மனை முன்பு பழங்கால கார்களின் கண்காட்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனியார் கிளப் சார்பில் பழங்கால கார்களின் கண்காட்சி, செட்டிநாடு அரண்மனை முன்பு நடைபெற்றது. இதில் ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த, 1914 முதல் 1991ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்தனர்.

Exit mobile version