News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும் – தர்மேந்திர பிரதான்

Web Team by Web Team
October 9, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும் – தர்மேந்திர பிரதான்
Share on FacebookShare on Twitter

ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக ஈரான் மீது, அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும், அந்நாட்டிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

RelatedPosts

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது-அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது-அமைச்சர் தர்மேந்திர பிரதான்

September 17, 2019
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

June 25, 2019

இந்தியன் எண்ணெய் நிறுவனம் சார்பில் 1.25 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஈரானிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Tags: continue to importcrude oilPetroleum Ministerபொருளாதார தடை
Previous Post

தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

Next Post

ஜிகா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து அறிக்கை வேண்டும் – பிரதமர் அலுவலகம்

Next Post
ஜிகா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து அறிக்கை வேண்டும் – பிரதமர் அலுவலகம்

ஜிகா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து அறிக்கை வேண்டும் - பிரதமர் அலுவலகம்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist