கள்ள ஓட்டு போடும் திமுகவினர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக புகார் எழுந்துள்ளது. அடுத்ததாக ஈரோடு கிழக்குல் உள்ள அன்னை சத்யா நகரில் திமுகவினர் வீடு வீடாக சென்று 4000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்துள்ளார்கள். இதனைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினால் திமுக மற்றும் காங்கிரஸார்கள் அவர்களை மிரட்டுகிறார்கள். அதேபோல வாக்கு மையங்களில் எங்கு வாக்குப்பதிவு மந்தமாக நடக்கிறதோ அங்கே திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைப்பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள காணொளியைச் சொடுக்கவும்.YouTube video player

Exit mobile version