கையில் மை வைக்காமல் வாக்களிக்க அனுமதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது மும்முரமாக நடந்து வருகிறது. கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மை வைக்காமல் வாக்களிக்க மக்களுக்கு அனுமதி அளித்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். அதிகாரிகள் மூதாட்டி ஒருவருக்கு கையில் மை வைக்கமால் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளனர். இதனைப் பற்றிக் கூடுதல் தகவல் தெரிய கீழுள்ள காணொளியினைச் சொடுக்கவும்.YouTube video player

Exit mobile version