மீனவ கிராமங்களுக்கு தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாய் கசிவின் காரணாமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். Image

Exit mobile version