சித்த மருந்தாளுநர்களுக்கு பணிநியமன ஆணைகள்: முதல்வர் வழங்கினார்

சித்த மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்த மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார். 146 மருந்தாளர்கள் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version