பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாள்.. பொதுச்செயலாளர் மலர்தூவி மரியாதை!

பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளான இன்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Exit mobile version