திமுகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் :அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட கவுன்சிலராக போட்டியிடும் வேல்முருகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களை ஆதரித்து 24 கிராம ஒன்றிய பகுதிகளில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என கூறினார்.
 

Exit mobile version