வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததால் முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம்: ஜெயக்குமார்

முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்து, முதலீட்டிற்கு வழிவகுத்ததால் தான் முதலமைச்சர் பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவன் உதயகுமார் தாக்கி கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

Exit mobile version