எதெற்கெடுத்தாலும் “கருணாநிதி” பெயர் சொல்லி சால்ஜாப்பு காட்டும் உ.பிக்கள்! “திருந்துங்க பாஸ்” என கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஆட்சிக்கு வந்ததுல இருந்து தன்னோட அப்பா பேர எல்லாத்துலயும் ரெஜிஸ்டர் பண்ணனும்னு கங்கனம் கட்டிட்டு திரியுராரு ஸ்டாலின். அதோட விளைவா தான் கருணாநிதி நினைவு நூலகம், நினைவு மருத்துவமனைனு தமிழகமே ஒரே நினைவு மயமா இருக்கு. ஆஹா… தலைவரு ஹெவியா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்காரு, நாம எப்படி சும்மா இருக்க. நாமளும் கருணாநிதி நினைவா எதாச்சும் பண்ணனுமேனு, பூந்தமல்லில அவரோடு மார்பளவு சிலையைத் திறக்க திமுக நிர்வாகிகள் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம்.

சிலை, பீடம் எல்லாம் ரெடி… வாரிசு அமைச்சர் வந்து தொறந்து வச்சாருனா சிறப்பா இருக்கும்னு முடிவு பண்ணியிருக்காங்க போல. இதுக்காக பங்க்சன கிராண்டா பண்ணி தலைமைட்ட பேர் வாங்கனும்னு நெனைச்சு, திருவள்ளூர் மாவட்டத்துல இருக்க எல்லா தொழில் நிறுவன உரிமையாளர்கள், சிறு குறு தொழில் பண்றவங்கனு ஒருத்தர விடாம தீவிரமா வசூல் வேட்டைல இருக்காங்க நம்ம உபி-க்கள்.

கருணாநிதி இருந்தப்போ ஊழல், லஞ்சம்னு அவரோட குடும்பத்தையும், கட்சிக் காரங்களையும் வாழ வச்சுட்டு இருந்தாரு… மறைஞ்சதுக்கு அப்பறம் கூட நம்மள நிம்மதியா விடாம அவர் பேர சொல்லி மிரட்டி வசூல் பண்ணிட்டு இருக்காங்கனு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

Exit mobile version