கட்சிக்காரர்களையே மதிக்கத் தெரியாத திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் ஆணவப் பேச்சு!

கட்சிக்காரர்களையே மதிக்கத் தெரியாத திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் ஆணவ பேச்சானது இணைய வெளிகளில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் வடலூரில் திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதில் கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்டல் வழங்கி பேசிய திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எல்லா கிராமத்திலும் கிளைக் கழகங்கள் இருக்கிறது சொல்லுங்கடா மயிரு என்று ஆணவத்தோடு கட்சி நிர்வாகிகளை மதிக்க தெரியாமல் பேசும் திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Exit mobile version