கானல் நீராய்ப் போன விடியா அரசின் தேர்தல் அறிக்கை – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலுள்ள 28 வட்டங்களுக்கும் உரிய வறட்சி நிவாரண தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பத்தாயிரம் கோடியில் ஏரி, கண்மாய் நீர்நிலைகளை சீரமைப்போம் என்று அறிவித்த திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராகவே உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
YouTube video player

Exit mobile version