கூகுள் பே மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திமுக: அமைச்சர் ஜெயகுமார் குற்றசாட்டு

தமிழகத்தில் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகள் முறைகேடு தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சந்தித்துவிட்டு செயலரை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது: 

”தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறி சில தனியார் தொலைக்காட்சிகள் பிரச்சாரம் விளம்பரம் கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மேலும், “கூகுள் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் திமுகவினர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.

Exit mobile version