News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

திமுக வரலாற்று அவமானத்தை சந்தித்த நாள் இன்று -செய்தி தொகுப்பு

Web Team by Web Team
January 31, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
திமுக வரலாற்று அவமானத்தை சந்தித்த நாள் இன்று -செய்தி தொகுப்பு
Share on FacebookShare on Twitter

ஊழலுக்கு பெயர்போன திமுக அரசு 1976ஆம் ஆண்டு இதே நாளில் கலைக்கப்பட்டது. ஊழல் புகாரால் கலைக்கப்பட்ட முதல் ஆட்சி என்ற வரலாற்று அவமானத்தையும் திமுக சந்தித்த நாள் இன்று…

திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக என்பதுதான் தமிழகம் எப்போதும் காணும் உண்மை. வரவு, செலவுக் கணக்கு கேட்டதற்காக கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரை வெளியேற்றிய திமுக , பின்னர் ஊழலில் திளைத்தது. கடந்த 1976ஆம் ஆண்டில் ஜனவரி 31ஆம் தேதி இதேநாளில், ஊழல் புகார் காரணமாக கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஆட்சிக் கலைப்பு தொடர்பான ஆளுநர் கே.கே.ஷாவின் அறிவிப்பில் தமிழகத்தில் நடந்தது முறையற்ற ஆட்சி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, ஏன் அது முறையற்ற ஆட்சி என்பதற்கு 7
காரணங்களும் பட்டியலிடப்பட்டு இருந்தன. அவற்றில், வீராணம் குடிநீர்த் திட்டத்தில் நடந்த முறைகேடு, 1973ஆம் ஆண்டில் மத்திய அரசு தந்த வறட்சி நிவாரண நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியது, தமிழக மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறைக்கேட்டுக்கு வாய்ப்பை உருவாக்கியது. நான்காவது ஐந்தாண்டு திட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. ஊழல் புகாரால் கலைக்கப்பட்ட முதல் ஆட்சி என்ற வரலாற்று அவமானத்தையும் திமுக சந்தித்தது. இதன் பின்னர் அதே 1976ஆம் ஆண்டில் திமுகவின் ஊழல்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரிரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது அன்றைய காங்கிரஸ் ஆட்சி. நீதிபதி சர்க்காரியா, திமுகவின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விரிவாக ஒரு அறிக்கையையும் அளித்தார். திமுகவின் ஊழல்களை ‘விஞ்ஞானபூர்வ ஊழல்கள்’ என்று முதன்முதலில் கூறியது இந்த அறிக்கைதான். இந்த அறிக்கை மட்டும் வெளியே வந்தால் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த திமுக, அதுவரை எந்தக் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தி வந்ததோ, எந்த காங்கிரஸ் கட்சியால் நெருக்கடி நிலையில் பல உயிரிழப்புகளை சந்தித்ததோ, எந்தக் காங்கிரஸ் கட்சி தங்கள் ஆட்சியைக் கலைத்ததோ அதே காங்கிரஸ் கட்சியுடன் முதன்முறையாக கூட்டணி வைத்தது. இதனால் சர்க்காரியாவின் அறிக்கைகளை வெளியிடாமல் இந்திரா காந்தி மறைத்தார். இன்று அந்த அறிக்கையின் பிரதிகள் கூட யாரிடமும் இல்லை. அத்தோடு திமுகவின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளும் அப்போது நிறுத்தப்பட்டன. மாநில அரசை ஊழல் காரணமாக இழந்த திமுக பின்னர் மத்திய அரசிலும் ஊழல் செய்ய இந்தக் கூட்டணியே பின்னர் காரணமாக அமைந்தது.

Tags: DayDMKnewsj
Previous Post

மிகப்பெரிய கடத்தல் சுரங்கம் கண்டுபிடிப்பு!

Next Post

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
Next Post
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version