கூட்டணிக்காக கடந்த ஆறு மாத காலமாக திமுக டெல்லிக்கு காவடி எடுத்து சென்றதாகவும், ஆனால் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி எந்தவித சலசலப்பும் இல்லாமல் இணக்கமான வகையில் அமைந்ததாகவும் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான தங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post