கந்தகோட்டம் கோவிலில் துணை முதலமைச்சர் சுவாமி தரிசனம்

சென்னையில் உள்ள கந்தகோட்டம் திருக்கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.

சென்னை பாரிமுனை அருகே உள்ள கந்தகோட்டம் திருகோவிலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுவாமி சன்னதிக்கு சென்ற துணை முதலைமைச்சர், வழிபாடு நடத்தினார். இதில், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version