News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"மீ டூ" புகார்களை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Web Team by Web Team
November 1, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
"மீ டூ" புகார்களை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Share on FacebookShare on Twitter

“மீ டூ” பாலியல் புகார்களை விசாரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீ டூ’ என்னும் ஹேஷ் டேக் மூலம் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகத்தில் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டு, நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் கூறிய புகார், இந்திய அளவில் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர், நடிகர் நானா படேகர் ஆகியோர் மீதான புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

RelatedPosts

ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

August 20, 2019
லண்டனில் சொத்துக்கள் வாங்கிய வழக்கு:முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

லண்டனில் சொத்துக்கள் வாங்கிய வழக்கு:முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

February 2, 2019

இந்த நிலையில் ஜோகிந்தர் குமார் சுகிஜா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘சமூக ஊடகங்கள் மூலம் இதுபோல் கூறப்படும் புகார்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகமும் தங்கள் கடமையைச் செய்ய தவறி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

எனவே இந்த அமைப்புகள் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்த அவர்கள், எங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கடிந்து கொண்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் இருந்தால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags: delhi high courtmetooஐ.ஜி. மீதான பாலியல் புகார்டெல்லி உயர் நீதிமன்றம்
Previous Post

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

Next Post

அதிக காற்று ஒலி மாசு தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் -அமைச்சர் கே.சி.கருப்பணண்

Next Post
அதிக காற்று ஒலி மாசு தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் -அமைச்சர் கே.சி.கருப்பணண்

அதிக காற்று ஒலி மாசு தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் -அமைச்சர் கே.சி.கருப்பணண்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist