டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்குதல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரென அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மோத்தி நகர் பகுதியில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வாகனத்தின் மீது ஏறி அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கினார். இச்சம்பவம் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Exit mobile version