சிலைக் கடத்தலில் தேடப்பட்டு வந்த ராம்குமார் கிருஷ்ணன் நேபாள எல்லையில் கைது

சிலைக்கடத்தலில் ஈடுபட்ட தேடபட்டு வரும் முக்கியக் குற்றவாளியான ராம்குமார் கிருஷ்ணன் என்பவரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளாதாகவும், விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட உள்ளதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், ராஜாராம் காணாமல் போன சிலைகளில் 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version