News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மனதைரியமே நோயிலிருந்து காக்கும் முதல் ஆயுதம்- உளவியல் நிபுணர்கள் கருத்து

Web Team by Web Team
May 23, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மனதைரியமே நோயிலிருந்து காக்கும் முதல் ஆயுதம்- உளவியல் நிபுணர்கள் கருத்து
Share on FacebookShare on Twitter

 

கொரோனாவின் கோர தாண்டவம் நாடு முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால், ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் மணிக்கணக்கில் மருத்துவமனை வாயில்களில் காத்திருக்கும் அவல நிலைகளை நம்மால் தினந்தோறும் காண முடிகிறது.

லேசான அறிகுறி தென்படுபவர்கள் பலர் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு வீட்டு தனிமையில் இருப்பவர்களும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களும் மனரீதியில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவின் வீரியத்தால் பீதியின் உச்சத்திற்கு செல்லும் மக்களுக்கு பிற உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.. அவ்வாறு மனரீதியில் பாதிக்கப்படுபவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது.

நோயாளிகளின் நலனுக்காக கடந்த ஆண்டு ஊரடங்கின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்கள், மனநல ஆலோசகர்களை கொண்டு 24 மணி நேரமும் இயக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

தினசரி வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகளை தொடர்பு கொள்ளும் நிபுணர்கள், அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குகின்றனர்.. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக அழைப்புகள் வந்துள்ள நிலையில், 30 சதவீதம் மக்கள் தேவையற்ற மன உளைச்சல், வீண் பயத்தை எதிர் கொள்வதாக கூறுகிறார் துணை ஆணையர் ஆல்பி ஜான்.ஐ.ஏ.எஸ்.

தொற்று வந்தால் கூட அதனை எதிர்கொள்ளும் மனதைரியம் இருந்தால், நோயிலிருந்து பாதி குணமடைய முடியும் எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.. தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலில், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள இந்த கட்டுப்பட்டு அறை மக்களுக்கு பயனளிக்கும்

நியூஸ் ஜெ செய்திகளுக்காக பிரேம்நாத் மற்றும் சிவா..

Tags: #edappadipalanisamyAdmknewsjNewsUpdatePsychocogyTamilnadu
Previous Post

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!- ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

Next Post

பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை- தமிழக அரசு

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
அரசியல்

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

September 22, 2023
Next Post
பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை- தமிழக அரசு

பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை- தமிழக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version