News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு சவால்களை உலக நாடுகள்

Web Team by Web Team
May 12, 2021
in TopNews, உலகம்
Reading Time: 1 min read
0
தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு சவால்களை உலக நாடுகள்
Share on FacebookShare on Twitter

சர்வதேச அளவில் ஒருபுறம் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், மறுபுறம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

இத்தகைய சூழல் தொடர்ந்தால், கொரோனா தொற்றின் வீரியம் குறைந்தாலும், அது நிரந்தமாக மனித சமுதாயத்துடன் தங்கி விடும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்

 

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவத் துவங்கிய போது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், சமுதாய ரீதியான எதிர்ப்பாற்றலை உருவாக்கி விட முடியும் என நிபுணர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் இந்தியாவை உலுக்கி வரும் கொரோனாவின் 2வது அலையும், ஆசியா முதல் அமெரிக்கா வரை, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலும் இந்நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாகப் பரவி வரும் அதே வேளையில், அதை சமாளிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

பணக்கார நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஏழை நாடுகள் தடுப்பூசிகளை பரமாரிப்பதற்கும், விநியோகிப்பதற்கும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் திணறி வருகின்றன.

மேலும் பொதுமக்களின் அச்சம் காரணமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஏழை நாடுகளால் சரிவர மேற்கொள்ள இயலவில்லை.

சர்வதேச தரவுகளின் படி, இஸ்ரேல் மற்றும் கிழக்கு அமெரிக்க நாடான சிசிலிஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன், பூடான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சுமார் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான மக்களும், ஆப்பிக்காவில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நியூசிலாந்தில் 4.4 சதவீத மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும், கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதுடன் மற்ற நாடுகள் உடனான எல்லைகளை மூடியுள்ளதால் அங்கு தொற்று பரவலின் வேகம் குறைவாக உள்ளது.

சமுதாய ரீதியான எதிர்ப்பாற்றலை உருவாக்க நீண்டகாலம் பிடிக்கும் என்பதால், இறப்பு வீதம் குறைந்தாலும் டிபி, ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்களைப் போல கொரோனாவும் நிரந்தரமாக, மனித சமுதாய மத்தியில் காணப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கொரோனாவுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: #COVID19corona second wavesCorona Vaccinationnewsj
Previous Post

மயானங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சடலங்கள் ; எரியூட்ட நீண்டநேரம் காத்திருக்கும் நிலை

Next Post

சிகிச்சை தாமதத்தால் உறவினர்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த பெண்

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
உலகம்

சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

January 26, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
சிகிச்சை தாமதத்தால் உறவினர்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த பெண்

சிகிச்சை தாமதத்தால் உறவினர்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த பெண்

Discussion about this post

அண்மை செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

February 6, 2023
வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

February 6, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version