கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளரிடம் மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவர் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் ஆடியோ வெளியான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடுகள் தோறும் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்களாக மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஒரு மாணவியிடம் மாநகராட்சி உதவி பொறியாளராக உள்ள கமலக்கண்னன் என்பவர் காதல் வலை விரித்து தற்போது வம்பில் மாட்டிக்கொண்டார். உதவி பொறியாளர் பணி உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு இணையாணது என்றும் தாம் 78 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் மாணவியிடம் அத்துமீறிய ஆடியோ பதிவை தற்போது கேட்கலாம்.
காதல் வலை விரித்து சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி உதவி பொறியாளர்!
-
By Web Team

Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023