காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரம் செய்யாததால் தான் நான் கூடுதல் வாக்குகள் பெற்றேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்!

காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரம் செய்யாததால் தான் நான் கூடுதல் வாக்குகள் பெற்றேன் என்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சையானக் கருத்து ஒன்றினைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பட்டி பார்முலா மூலம் வென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி ஒன்றினுள் இப்படி கூறியிருப்பது தனது சொந்தக் கட்சிக்காரர்களையே கேவலப்படுத்தும் தன்மையில் இருப்பதாக உள்ளது என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.YouTube video player

Exit mobile version