சென்னையில் தளர்வில்லா முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், சென்னையில் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் பகுதியில் வாகன தணிக்கை பணிகளை, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தற்போது வரை ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 18 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
வாகன தணிக்கை குறித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் ஆய்வு
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: ChennaiChennai Commissionercoronavirusnewsj
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023