News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொடநாடு முன்னாள் உரிமையாளருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

Web Team by Web Team
December 19, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கொடநாடு முன்னாள் உரிமையாளருக்கு விசாரணை ஆணையம் சம்மன்
Share on FacebookShare on Twitter

கொடநாடு வங்கி மேலாளர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர். வங்கி மேலாளரிடம் வங்கி கணக்கு விவரங்கள் குறித்தும், உதவியாளர் பூங்குன்றனிடம் கொடநாடு எஸ்டேட் பத்திரபதிவு குறித்தும், ஆணையம் கேள்விகள் எழுப்பி இருந்தது.

இந்நிலையில் கொடநாடு முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் விசாரணை ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தில் பீட்டர் ஜோன்ஸ் ஆஜராகி உள்ளார். அவரிடம் கொடநாடு சொத்து விவரங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 2 பேர் இன்று ஆஜராகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நாளமில்லா சுரபி நிபுணர் நிக்கில் டேண்டன் மற்றும் இதய நிபுணர் தேவ கவுரவ் ஆகியோர் ஆஜராகின்றனர்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை போக்க பல்வேறு முக்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: newsjnewsjchannelnewsjtamilஆறுமுகசாமி விசாரணை ஆணையம்கொடநாடுவிசாரணை ஆணையம்ஜெயலலிதா
Previous Post

7 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்

Next Post

மகாராஷ்டிராவில் அதிக பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
மகாராஷ்டிராவில் அதிக பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மகாராஷ்டிராவில் அதிக பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

March 20, 2023
உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version