தமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு

துபாயில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் “Business Leader Forum” என்ற அமைப்பும், இந்திய தூதரகமும் இணைந்து நடத்திய கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின. முதலமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் உடனிருந்தனர்.

Exit mobile version