'சரபங்கா' நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விடும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி செயல்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version