News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் மதுரை கிளை

Web Team by Web Team
October 13, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் மதுரை  கிளை
Share on FacebookShare on Twitter

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு எவ்வித ஆதாரமும் சமர்பிக்கவில்லை என்று கூறி, அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா தனது தாய் என்று கூறிய அம்ருதா, மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு இதுவரை எந்த சாட்சியத்தையும் அம்ருதா சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அம்ருதா ஜெயலலிதாவுடன் இருப்பதற்கான புகைப்படம் கூட இதுவரை அளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: AmrutaJayalalithaano evidenceordered the High Court Madurai branch.
Previous Post

ஈரோட்டில் பகல் நேர குழந்தைகள் காப்பகம் !

Next Post

முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

Related Posts

"தொட்டில் குழந்தை திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்"
Top10

"தொட்டில் குழந்தை திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்"

February 2, 2022
"'தலைவி' படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது"
Top10

"'தலைவி' படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது"

September 11, 2021
குழந்தைக்கு புரட்சித்தலைவி பெயர் சூட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
TopNews

குழந்தைக்கு புரட்சித்தலைவி பெயர் சூட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!

March 27, 2021
பெண் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் ஜெயலலிதா தான்: அமைச்சர் சி.வி.சண்முகம்
TopNews

பெண் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் ஜெயலலிதா தான்: அமைச்சர் சி.வி.சண்முகம்

February 27, 2020
நாட்டிலேயே ஜெயலலிதா பெயரில் தான் 30 நலத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் பாண்டியராஜன்
TopNews

நாட்டிலேயே ஜெயலலிதா பெயரில் தான் 30 நலத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் பாண்டியராஜன்

February 24, 2020
ஜெயலலிதா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
TopNews

ஜெயலலிதா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

February 24, 2020
Next Post
முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version