ஜாமில் மயக்கமருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த திமுக கவுன்சிலர்..!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள சக்தி நகர் நர்சரி பள்ளியின் தாளாளரும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி, அப்பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விசயம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட நபரை போக்சோவில் போலிசார் கைது செய்துள்ளார்கள். தற்போது இச்சம்பவம் குறித்து கிடைத்த அண்மைச் செய்தியில் சிறுமியிடம் ஜாமில் மயமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாத்தாவிடம் விசாரித்து போது, சிறுமி ஏதோ ஜாமில் கசப்புச் சுவையை அறிந்துள்ளதாக சொன்னார் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
YouTube video player

Exit mobile version