மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துபவர் முதலமைச்சர் பழனிசாமி-எஸ்.பி.வேலுமணி

தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டப திறப்பு விழாவில் உரையாற்றிய அவர் மக்களோடு மக்களாக பயணித்து, பணியாற்றும் ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டார்.

Exit mobile version