Tag: முதலமைச்சர் பழனிசாமி

ட்விட்டரில் முதலமைச்சரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!

ட்விட்டரில் முதலமைச்சரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின்த் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் – பல கட்சித்தலைவர்கள் வாழ்த்து!

அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் – பல கட்சித்தலைவர்கள் வாழ்த்து!

அ.தி.மு.க.-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு!

முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு!

அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே, ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் வகையில், 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் சேவையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்திய பி.பி.ஓ. ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது: முதலமைச்சர்

விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது: முதலமைச்சர்

சேலம் வாழப்பாடி அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist