News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ரிசர்வ் வங்கியின் ரூ. 9 லட்சம் கோடியை அபகரிக்க அரசு முயற்சி – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

Web Team by Web Team
November 18, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
ரிசர்வ் வங்கியின் ரூ. 9 லட்சம் கோடியை அபகரிக்க அரசு முயற்சி – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
Share on FacebookShare on Twitter

மத்திய ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள ஒன்பது லட்சம் கோடி ரூபாயை அபகரிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதன் இருப்பில் உள்ள 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அபகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

உலகத்தில் எங்குமே, மத்திய வங்கி ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய ரிசர்வ் வங்கியின் இருப்பு அளவை குறைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. 9 லட்சம் கோடியிலிருந்து, 3 லட்சம் கோடியை மத்திய அரசு பெறுவதற்கும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து இயக்குநர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் ப. சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

  

 

Tags: newsj
Previous Post

குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம், மக்கள் அமைதி காக்க வேண்டும் – பஞ்சாப் முதலமைச்சர் வலியுறுத்தல்

Next Post

கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட  உத்தரவு 

Next Post
கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட  உத்தரவு 

கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட  உத்தரவு 

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist