News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது – மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

Web Team by Web Team
October 31, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது – மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்
Share on FacebookShare on Twitter

இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வி7- நொளம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1000சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை தொடக்கி வைத்து பேசிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், சிசிடிவி கேமரா பொறுத்துவதற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார், மூன்றாம் கண் இயக்கத்தில் சிசிடிவி தொடங்கப்பட்டுள்ளது எனவும், சென்னை பெருநகரத்திலே 1000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, 362 இணைப்பு ஏற்படுத்திய முதல் காவல் நிலையம் வி7 நொளம்பூர் காவல் நிலையம் என்று கூறிய அவர், சிசிடிவி கேமரா இருப்பதினால் குற்ற சம்பவங்களை உடனடியாக கண்டுப்பிடிக்க முடிகிறது, மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு புளியேந்தோப்பு பகுதி குழந்தை கடத்தல் வழக்கில் உறுதுணையாக இருந்தது சிசிடிவி காட்சி தான், சிசிடிவி காட்சியை வைத்து கொண்டு 8மணி நேரத்தில் குழந்தையை மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம், அதுமட்டும் இல்லாமல், பாதுகாப்பான நகரமாக சென்னை மாறி வருகிறது.

சென்னை மாநகரம் முழுவதும் செயின்பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவம் குறைந்துள்ளது. நமது பாதுகாப்புக்கான முதலீடு ஆகையால் சிசிடிவி கேமராக்களை அனைத்து பகுதிகளிலும் பொறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது என்றும் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அண்ணா நகர் உதவி ஆணையர் டாக்டர் சுதாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: CCTV Cameranewsj
Previous Post

தவறான செய்தி வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – இளையராஜா எச்சரிக்கை

Next Post

உலகிலேயே அதிக வயதுடைய டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை – 107 வயதில் யோகா செய்து அசத்துகிறார்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
உலகிலேயே அதிக வயதுடைய டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை – 107 வயதில் யோகா செய்து அசத்துகிறார்

உலகிலேயே அதிக வயதுடைய டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை - 107 வயதில் யோகா செய்து அசத்துகிறார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version